13-9-2018 அன்று விநாயகர் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினம் முழுமனதோடு விநாயகரை வழிபடவேண்டும்.
எந்தக் கடவுளை வழிபட்டாலும், முதல் கடவுளாக விநாயகரை வழிபடவேண்டும். அப்படி வழிபட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எந்த சுபகாரியங்களைச் செய்யும்போதும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் ...
Read Full Article / மேலும் படிக்க