Skip to main content

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (31) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

இராமாயணத்தில் இரண்டுவிதமான சக்திகள் கூறப்படுகின்றன. ஒன்று தெய்வ சக்தியான இராமன்; மற்றொன்று இராம நாமம். இது இராமனைவிட மேலான சக்தி யாகக் கூறப்படுகிறது. இராமனின் உருவ வழிபாடு கண்களுக்கு காட்சியாக உள்ளதென் றும், இராமநாமம் உடல், உயிர், ஆன்மா இவை மூன்றிற்கும் சக்தியையும், ஆயுள் நீட்சியையும் த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்