Published on 18/08/2018 (10:45) | Edited on 18/08/2018 (12:13)
சிவ. சேதுபாண்டியன்
"நீறில்லா நெற்றி பாழ்' என்பது முதுமொழி.
அதன்படி திருநீறு அணியா நெற்றி பாழாய்ப்போகும் என்பது விதி. ஈசனைத் தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர்களின் புனிதக் குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லி−ல் அடங்காது. மன்னன் கூன் பாண்டியனின் வெப்புநோயை நீக்க திருஞானசம்பந்தர...
Read Full Article / மேலும் படிக்க