பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை
சோழவள நாட்டில் திருவழுந்தூரில், குலோத்துங்க சோழன் அரசாட்சி செய்து கொண்டிருக்கையில், ஆதித்தன் என்பவருக்கு புதல்வராய்த் தோன்றியவர் கம்பர். பின்னாளில் தந்தை யைப் பிரிந்து திருவெண் ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் ஆதரவுடன் கல்வியில் சாதனை படைத்துத் திகழ்ந்தார். அவரை கம்ப நாடர், கம்ப நாட்டாழ்வா...
Read Full Article / மேலும் படிக்க