Skip to main content

குபேர வாஸ்து! 16

வாஸ்து இராமு
உத்தராயன காலம் என்பது தை மாதம்முதல் ஆனிமாதம் வரையுள்ள காலமாகும். தட்சிணாயன காலம் என்பது ஆடிமாதம்முதல் மார்கழி மாதம் வரையுள்ள மாதமாகும். மனைபுகக் கூடாத மாதங்கள் எவையென சில்ப ரத்னாகரம் மனை நூல் கூறுகிறது. பங்குனி, ஆனி, புரட்டாசி மாதங்களில் குடிபுகுதல் கூடாது. இம்மாதங்களை தவிர்க்கவேண்டும்.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்