Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (15)

ஆள், படை, அம்பாரி என்று பெரிய கூட்டத்துடன் வந்தவரைப் பார்த்துத் துணுக்குற்றார் கிருஷ்ணன் நம்பூதிரி. வந்தவரின் மோதிரக் கைகள் வணங்கி விலகின. தன்னுடன் வந்தவர்களைத் தவிர்த்துவிட்டு, தன் சோகத்தை ஜோதிடரிடம் இறக்கிவைத்தார். தன் குழந்தைகள் இருவரும் அங்கத்தில் குறை உடையவர்களாய்ப் பிறந்தது, தீராத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்