Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (13)

ஊரை நம்பி, உறவை நம்பி ஏமாந்தவர்களில் அறிவுடை நம்பியும் ஒருவன். கவலை தோய்ந்த முகத்துடன் கிருஷ்ணன் நம்பூதிரிக்கு எதிரில் அமர்ந்தான். சில ஆண்டுகளாக தான் செய்யும் எல்லா காரியங்களும் தோல்வியில் முடிவதாகவும், பழகியவர்கள் பகையாளி களாக மாறிவிட்டதையும் சொல்லிமுடித்தான். கேரளத்தில் பள்ளசேனா எனும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்