Published on 25/02/2021 (18:28) | Edited on 27/02/2021 (10:08)
அந்த காலை நேரத்தில் பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரி யைக்காண ஒரு நடுத்தர வயதுடைய தம்பதி வந்திருந்தனர். புன்னகை யுடன் வணங்கி தாங்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைப் பொருட்களை சமர்பித்தனர். தாமரை இலையில் ஒட்டாது உருளும் நீர்த் திவலைபோல் அவர்களின் புன்னகை மனதோடு பொருந்தவில்லை. அதன் பின்னால்...
Read Full Article / மேலும் படிக்க