Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (51)

அன்றைய தினம் மார்கழி அமாவாசையாக இருந்ததால், கிருஷ்ணன் நம்பூதிரி தான் செய்யவேண்டிய முன்னோர் வழிபாடுகளை முடித்துவிட்டு, தன்னை நாடிவந்த மக்களுக்குப் பிரசன்னம் பார்க்க அமர சற்று காலதாமதமானது. அவர் வரும் வழியில் அவருடைய மேல்துண்டு தவறி விழ, எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அதனைத் தூக்கிக்கொண்டு ஓ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்