"அரசாங்க வேலை செய்தேன். ஓய்வுபெற இரண்டு நாள் இருக்கும்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். எனக்கு வரவேண்டிய ஓய்வூதியமும், சேமிப்புப் பணமும் கிடைக்கவில்லை.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தேன். பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடை...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags