Skip to main content

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்! - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

திதி என்பது சூரிய சந்திரர்களுக்கு உள்ள இடைவெளியை அல்லது தூரத்தைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள ஒவ்வொரு பன்னிரண்டு பாகையும் ஒரு திதியைக் குறிக்கும். இவ்வாறாக சூரியனும் பன்னிரண்டுவிதமாக புராணங்களில் போற்றப்படுகிறார். இவர்களை துவாதச ஆதித்தியர்கள் என்ற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்