Skip to main content

பருவத்தே பயிர் செய்!

சிறப்பான வரன்கள் அமைந்தாலும், இதைவிட நல்ல வரன் அமையும் என எதிர்பார்த்துத் திருமணத்தைத் தள்ளிப்போடுவதால் சிலருக்குத் திருமணம் நடைபெறுவது தாமதமாகிவிடுகிறது. ஆணுக்குத் திருமணம் தாமதமானால் சமுதாயம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் பெண்களுக்குத் திருமணம் நடைபெறத் தாமதமானால் எந்தவொ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்