ஆர்.கே.நகரில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜகவினர்!
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினரின் பிரச்சாரமும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஆர்.கே.நகரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும், கரு.நாகராஜனுடன் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
படங்கள் - அசோக்குமார்
படங்கள் - அசோக்குமார்