/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mkd (1).jpg)
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16/09/2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அனைத்து அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
இதில், சட்டப்பேரவை விதி 110- ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர் பெருமக்களால் அவர்களது துறைச் சம்மந்தப்பட்ட மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)