Skip to main content

தமிழகத்தில் 5 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

tamilnadu government 5 ias officers appointed

 

 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

 

அதன்படி, கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர். மத்திய அரசின் ஒப்புதலையடுத்து, 5 பேரையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்