ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். இன்று மதியம் வ.ஊ.சி நகர் மார்கெட்டில் உள்ள மசூதியில் தொழுக வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அன்வர் ராஜா, மைத்ரேயன் எம்.பி., வெங்கடேஷ் பாபு, பா.வளர்மதி, கவுன்சிலர் டி.சிவராஜ், பாலமுருகன், ஆர்.ஆர்.ஸ்ரீதர், ஈ.சி.சேகர், ஏ.செல்வராஜ், ஜி.பாலாஜி, டில்லிபாபு, கோபி, ஆர்.வி. செல்வக்குமார், கே.எஸ். மலர் மன்னன், இந்தும தி, சங்கீதா, பாக்யலட்சுமி, ரேணுகா, பானுப்ரியா, இளங்கோ, ராஜேஷ்வரி, சதீஷ்குமார், மார்ஷல், ப.நாகராஜன், துரைசாமி, அன்பரசு, சைதை சந்துரு, டில்லி ராம், வழக்கறிஞர் சதாசிவம், செந்தில், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படங்கள்: அசோக்குமார்