Skip to main content

பாபர் மசூதியை மீண்டும் கட்டவேண்டும் : எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் (படங்கள்)

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
பாபர் மசூதியை மீண்டும் கட்டவேண்டும் : 
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் (படங்கள்)



பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டவேண்டும் இடித்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மூஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்