கலைஞரின் மறைவிற்காக பத்திரிகைத்துறை, இலக்கியத்துறை, கலைத்துறை என்று அனைவரும் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் சினிமாத்துறையினர் கோயம்புத்தூரில்பங்கேற்ற'மறக்
பெரியப்பா டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்தேன் இரசித்தேன். எனக்கு மிகவும் பிரியமான அப்பாவாக கலைஞர்பெரியப்பா இருந்தார். சின்ன வயசில்பெரியப்பா பெயரை சொன்னால், என் அப்பா என் தலையிலே அடிப்பார். 'ஏன்டாஅவர் என்ன உன் கூட படிச்சவரா? பெரியப்பானு கூப்பிட்றா' என்று சொல்லுவார். அப்படித்தான் சிறு வயது முதலே அவரை பெரியப்பா என்று சொல்லி பழக்கப்பட்டேன். அதுக்குப்பிறகு பெங்களூரில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு முறை சந்தித்தேன். அங்குதான் பெரியப்பா அடிக்கடிதங்குவார். அவர் பெங்களூருவுக்குவந்திருக்கிறா