இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட இராணுவ பீரங்கியான தனுஷ், தற்போது அதன்இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த பீரங்கி இராணுவத்தில் சேர்க்க தயாராகிவிட்டது என்று இராணுவஉயரதிகாரி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2 (2).jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த பீரங்கி முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இதுபோன்ற இராணுவ உபகரணங்கள், இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்துதான் அதிகப்படியாக கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் இறுதிக்கட்ட சோதனை ராஜஸ்தான் பாலைவனத்தில் இருக்கும் பொக்ரான் பகுதிகளை நடைபெற்றுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதுகுறித்து பீரங்கி தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் எஸ்.கே சிங் கூறியுள்ளதாவது, " இதுவரை ஆறு தனுஷ் பீரங்கிகள் இறுதி கட்ட சோதனையில் வெற்றிகரமாக இலக்கை சரியாக தாக்கியுள்ளன" என்றார். இறுதிக்கட்ட சோதனையில் வெற்றிபெற்றதால் இராணுவத்தில் தனுஷை சேர்க்கலாம் என்று இராணுவ உயரதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)