Skip to main content

கொல்லிமலையில் காட்டுத்தீ

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 நாமக்கல் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி கீழ் உள்ள செங்காடு பகுதிகளில் தொடர்ந்து காட்டு தீ  எரிந்து வருவதால் கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

forest fire

 

பற்றியெரியும் காட்டுத்தீயை தீயணைப்பு வீர்கள் உதவியுடன் அணைக்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்