Skip to main content

நீதிமன்ற உத்தரவை மதிக்குமா சுகாதாரத்துறை? -ஏக்கத்தில் அரசு மருத்துவர்கள்!

Published on 01/05/2024 | Edited on 01/05/2024
"எங்களது கோரிக்கையைத்தான் சுகாதாரத்துறை கண்டுகொள்ளவில்லை.… "நீதித்துறையின் உத்தரவையும் மதிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது' என புலம்புகிறார்கள் அரசு மருத்துவர்கள். அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இணையாக உயர்த்தும் வகையில் அரசாணை 354-ஐ 200... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்