Skip to main content

மாணவர்களைக் காவு வாங்கிய பள்ளிச் சுவர்! கண்டுகொள்ளாத நிர்வாகம்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
நெல்லை டவுன் நெல்லையப்பர் சுவாமி பெருவழிச் சாலையில் அரசுப் பொருட்காட்சித் திடலுக்கு எதிரே உள்ளது சி.எஸ்.ஐ அமைப்பின் அரசு உதவிபெறும் சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர் கள்தான் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் பலியாகி தமிழகத்தையே துயரமடையச் செய்திருக் கிறார்கள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்