Skip to main content

ஒலிம்பிக் வீராங்கனையை துரத்தும் சோகங்கள்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
ஒலிம்பிக் போட்டியில் திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி, 4 ல 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர், இவரது தாய் உஷா மற்றும் இரண்டு அக்காக்கள் தந்த ஊக்கத்தால... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்