Skip to main content

மன அழுத்தம்... டார்ச்சர்... போலீஸ் தற்கொலை! -செங்கோட்டை சோகம்!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
30 வயதேயான மூர்த்தி தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர். பிப்ரவரி 19 இரவு, தென்காசியின் ஆயிரப்பேரிபுதூரிலுள்ள தனது வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தங்களது மகன் தூக்கிட்டுத் தொங்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

போதை வழக்கில் சிக்கிய தி.மு.க. நிர்வாகி! பா.ஜ.க. ஹேப்பி !

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
ஜாபர்சாதிக். இவர் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலகப் பிரிவின் நிர்வாகி. இவர் தி.மு.க.விலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இது சென்னை முதல் டெல்லி வரை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தி.மு.க.வுக்கு எதிராக பெரிய அளவில் அறிக்கைகள் விட்டுக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வடக்கே வலுவடையும் "இந்தியா' கூட்டணி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
"ஓபனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா' என்பதுபோல ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக உருவான எதிர்க்கட்சிகளின் "இந்தியா' கூட்டணிக்கு பெயர் வைத்ததுமே நாடு முழுக்க உற்சாகமாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது. அடுத்தடுத்து கூடிப்பேசி தங்கள் ஒற்றுமையை நிரூபித்து வந்தவர்கள், அ... Read Full Article / மேலும் படிக்க,