நீங்கள் எல்லா பூக்களையும்
வெட்டி விடலாம்
ஆனால் வசந்தகாலம் வருவதை
ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது!
இது பூக்களை பற்றிய கவிதை போல் தோன்றினாலும் உண்மை அது இல்லை. புரட்சிக்கு வித்தான கவிஞர் எழுதியது. பாப்லோ நெரூடா... சிலி நாட்டில் பிறந்த உலக கவிஞர். அதிகாரத்தின் அடக்குமுறைக்கு எதிரான கூரி...
Read Full Article / மேலும் படிக்க,