Skip to main content

சயான் - மனோஜ்! சிறையில் தீர்த்துக் கட்ட நடந்த சதி! -வழக்கறிஞர் பகீர் பேட்டி!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
திடீர் திருப்பங்களைக் கொண்டுள்ள கொடநாடு வழக்கு விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தை ஊட்டியில் சந்தித்தோம்...கொடநாடு வழக்கில் 2019ல் சயான் மற்றும் மனோஜ், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மூலமாக புதிய ரத்தத்தை பாய்ச்சுகிறார்கள். அன்று இருந்த சூழ்நிலைக்கும், இன்று இருக்கும் சூழ்நிலைக்கும் இடை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்