Skip to main content

கூத்து

Published on 10/07/2018 | Edited on 11/07/2018
நமக்கு நாமே...! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது செண்பகபுதூர் நடுப்பாளையம். இங்குள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் வலுவாக இருந்தாலும் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்பட்டது. 200 குழந்தைகள் வரை பயின்ற இப்பள்ளியி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்