Skip to main content

சிறுமி கர்ப்பம்! யார் காரணம்..? உடுமலைப்பேட்டை பகீர்!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
அம்மா... "உடம்பு சரியில் லை'ன்னு பொண்ணு சொன்னாள். பக்கத்தில இருந்த டாக்டர்கிட்ட கூட்டிப்போனேன். 4 மாத கர்ப்பம் என்கிறார். நீங்களே விசாரித்து நீதி வழங்குங்கள்'' என ராகல்பாவி பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ் பெக்டர் கவிதாவிடம் போய் நிற்க, 3 சிறுவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்