Skip to main content

EXCLUSIVE கொடநாடு குற்றவாளிகளுடன் செல்போன் பேச்சு! சிக்கலில் எடப்பாடி!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021
கொடநாடு கொலை வழக்கில் பல புதிய உண்மைகள் வெளிவந்திருக்கிறது. அதுதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றத்திலும் வெளியிலும் ஆவேசப்பட வைத்துள்ளது என்கிறார்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கொடநாடு கொலையும் கொள்ளையும் நடந்த 2017 ஏப்ரல் அன்று நள்ளிரவு கொடநாடு எஸ்டேட் அமைந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்