Skip to main content

வரதட்சணை வாங்கினால் டிஸ்மிஸ்! பினராய் விஜயன் அதிரடி! -கேரளாவின் புது சட்டம்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
கடந்த ஜூலை 21-23 நாளிட்ட நக்கீரன் இதழில், கடவுளின் தேசத்தில் வரதட்சணைக் கொலைகள் என்ற தலைப்பில் கேரளாவில் 20 நாட்களில் விஸ்மயா, ஆதிரா, அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்ட 7 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் வாழவேண்டிய உயிரை மாய்த்துக் கொண்ட செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தோம். இந்த தற்கொலைச் சம்பவங்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்