Skip to main content

மணல் கமிஷனில் மந்திரியை மிஞ்சிய டி.எஸ்.பி.! -கைது பின்னணி!

Published on 15/02/2018 | Edited on 16/02/2018
ஒரு டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டதற்கு ஆம்பூர் நகரமே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஆனந்தக் கூத்தாடியதைப் பார்த்து, ஒட்டுமொத்த காவல்துறையே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. அந்த ஆனந்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் சொந்தக்காரர் ஆம்பூர் சரக டி.எஸ்.பி. தன்ராஜ். இந்த தன்ராஜுக்கு சொந்த ஊர் தேனி ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்