Skip to main content

போலி ஆவணத்தால் ஜாமீன்! குமரி போலீசார் தகிடுதத்தம்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
நீதிமன்றத்தையும், அரசு வழக்கறிஞரையும் ஏமாற்றி, போலி ஆவணம் மூலம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்த போலீசாரின் செயல், குமரியில் ஹாட் நியூஸாக ஓடிக்கொண்டிருக்கிறது. குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியின் 4வது வார்டுக்குட்பட்ட கண்ணாட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் மனைவி ஜென்சிமலர். இவரை, அதே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்