Skip to main content

கண்ணீரில் மிதக்கவிட்ட ஜனங்களின் கலைஞன்!

Published on 19/04/2021 | Edited on 21/04/2021
ஒரு புன்னகைக் கவிதையைக் காலத்தின் கைகள், கண்ணீர்த்துளியாக மொழி பெயர்த் திருக்கிறது. கடந்த 15-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நடிகர் விவேக்... ’""எல்லோரும் கொரோனா மரணத்தில் இருந்து தங்களை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்