Skip to main content

சித்தர்கள் அருளிய வாசி யோகம்! பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்! சித்தர்தாசன் சுந்தர்ஜி 78

அகத்தியர்: இந்த மண்ணுலகில், மனிதன்முதல் எறும்புவரை பிறக்கும், உயிரினங்கள் அனைத்தும், மரணமடைந்து விடும். அதுதான் "விதி' என பூரண ஞானம் இல்லாதவர் கள் கூறும் கூற்றைமாற்றி, இந்த தேசத்தின் தென்புலத்திலுள்ள, இந்த தமிழ் மண்ணில், மனிதர்களாகப் பிறந்து, வாசியோகம் செய்து, காற்றை தன்னுள் கட்டி, பத்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்