Published on 06/10/2023 (17:02) | Edited on 06/10/2023 (17:04)
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசித்தது பகவத் கீதை. கீதை பிறந்தது மார்கழி மாதம், வளர்பிறை பதினோறாம் நாள் என்று புராண வரலாறு கூறுகிறது. வடநாட்டில் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கீதா ஜெயந்தி என்று மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மார்கழி மாத சுக்ல பட...
Read Full Article / மேலும் படிக்க