Published on 16/02/2018 (19:25) | Edited on 16/02/2018 (19:29)
கவிதைகளுக்கிடையே ஒரு கவிதையாய் என் இதயம் கண்டுபிடித்த ஒரு ரசனையான கவிதைக்குப் பெயர் பிருந்தாசாரதி.
வாழ்வின் கணக்குகளால் கூட்டிக் கழிக்க முடியாத ஒரு கந்தர்வக் கணக்கு அவர். கற்பனைகளும் சிந்தனைகளும் தங்களைத் தாங்களே கூட்டிக்கொண்டும் கழித்துக்கொண்டும் வகுத்துக்கொண்டும் அவராய் மாறிவிட்டன. என...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags