சுமார் 35 வயதுடைய ஒரு இளைஞர், நாடியில் பலன்காண வந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "இவ்வளவு வயதுவரை என் வாழ்வில் விவசாயம், தொழில் என எதுவும் உயர்வை தரவில்லை. நான் செய்யும் எதுவும் எனக்கு நன்மையை உண்டாக்கவில்லை. என் "விதி' என்னவென்று தெரியவில்ல...
Read Full Article / மேலும் படிக்க