Skip to main content

சைக்கிள் மாரத்தானில் பங்கேற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (படங்கள்)

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

ஆண்டுதோறும் ஜூலை மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தால் இன்று சர்கோமா என்ற பெயரில் விழிப்புணர்வுக்கான 5 கிமீ சைக்கிள் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்