Skip to main content

தஞ்சாவூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
th

 

தஞ்சாவூர் அருகே சோழகிரிப்பட்டியில் விவசாயி சாமிக்கண்ணு  தனது கரும்பு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.  இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு கஜா புயலினால் சேதமடைந்ததால் மனமுடைந்து போயிருந்த சாமிக்கண்ணு,  சேதமடைந்திருந்த கரும்பு தோட்டத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

சார்ந்த செய்திகள்