Skip to main content

சேலம் நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

Scythe cuts for two in Salem court premises

 

சேலம் நீதிமன்ற வளாகத்தில் நில பிரச்சனை தொடர்பாக ஆஜராக வந்த சகோதரர்கள் இருவர் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

 

நிலத்தகராறு காரணமாக சேலம் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதர்கள் இன்று ஆஜராக வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே இருவரும் அரிவாளால் தாக்கப்பட்டனர். இந்த அரிவாள் வெட்டு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்