Skip to main content

’பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்!’ - நெடுமாறன்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

pra


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் என்றும்,   தமிழின விடுதலைக்காக மீண்டும் அவர் போராட வருவார் என்றும் தெரிவித்துள்ளார்  தமிழர் தேசிய முன்னணித்தலைவர் பழ.நெடுமாறன்.   ராமநாதபுரத்தில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்