Published on 19/04/2019 | Edited on 19/04/2019
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி சென்ற ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
![tt](http://image.nakkheeran.in/cdn/farfuture/R-z3r2TizIllbhnacwih4smaNDT4abWu1hsaYfH-6qQ/1555682228/sites/default/files/inline-images/zz13_1.jpg)
ரயிலில் இருந்து கடலில் குதித்த பெண்ணை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வரும் வழியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கடலில் குதித்து உயிரிழந்த பெண் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.