Skip to main content

ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

kovai

 

கோவை அருகே ரயிலில் மோதி மூன்று யானைகள்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன.  

 

அதில் இரண்டு யானைகள் குட்டி யானைகள். கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதியதில் யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்