Skip to main content

அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் மரியாதை!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020

 

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.  

 


 

சார்ந்த செய்திகள்