Skip to main content

கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய டாக்டர்கள் சங்கம்! (படங்கள்)

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

 

இன்று (28.10.2021) சென்னை மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பதவி ஏற்றவுடன் 21.06.2021 தேதியில் வழங்கிய  அரசாணை G.O.293-யை  நடைமுறைப்படுத்தக் கோரினர். இந்தப் போராட்டமானது முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டது. 

 

 


 
 

சார்ந்த செய்திகள்