Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட உத்தரவு!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மருந்தகம், மளிகை, காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். கரோனா காரணமாகத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்திய மூன்று மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

coronavirus kanchipuram shop closed collector order

ஆட்சியர் உத்தரவையடுத்து காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்