Skip to main content

காய்கறி, மளிகை வாங்க சென்னையில், பைக்கில் படையெடுத்த மக்கள்... (படங்கள்)

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

 

4 நாட்கள் முழு நாள் ஊரடங்கு அறிவித்திருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் படையெடுத்தனர். இடம்: சென்னை முத்தமிழ் நகர் முதல் மெயின் ரோடு.

சார்ந்த செய்திகள்