Skip to main content

5,8ம் வகுப்பு தேர்வை தங்களது பள்ளியிலேயே எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020


 

5th.8th board exam education minister k a sengottaiyan



சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5, 8 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது. தேர்வு மையங்கள் மாற்றமில்லை என்ற ஆணை இன்று மாலைக்குள் பிறப்பிக்கப்படும். ஐந்து பேர் இருந்தாலும், எட்டு பேர் இருந்தாலும் தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலாம்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்