Skip to main content

தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
maa


 

வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  15ம் தேதி மாலை 6 மணி முதல் 17ம் தேதி காலை 6  மணி வரை இந்த 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்