Skip to main content

வருது... வருது... விலகு... விலகு... புல்லட்டில் வந்த பொன்.ராதாகிருஷ்ணன் (படங்கள்)

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
Pon Radhakrishnan


மத்திய பாஜக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நாகர் கோவிலில் திங்கள்கிழமை மத்திய அரசின் சாதனையை விளக்க இருசக்கர பேரணி நடந்தது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த பேரணியை தொடங்கி வைத்ததுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். 
 

சார்ந்த செய்திகள்